பல்லவி
ராம ரகு4 குல ஜல நிதி4 ஸோம லோகாபி4ராம
அனுபல்லவி
தாமர சூலிகைனனு நீ மஹிமலு தெலிய வஸ1மா (ரா)
சரணம்
சரணம் 1
ஸ1ரணாக3த ஜன ரக்ஷக ஸுர பால முக2 ஜித ஸுதா4-
கர நின்னு விபீ4ஷணுடு3 ஸ1ரணனகா3னே
ஸுர முனி ஜன வைரி ஸஹோத3ருட3னுசுனுனெஞ்சக நீ
1பி3ருது3னு பொக3டு3சு லங்கா புர பதிகா3 ஜேஸின ஸ்ரீ (ரா)
சரணம் 2
ஸுர பூஜித பத3 நீது3 வர ரூபமு கன ஜாலக
கி3ரிஜா ரிபு ஹர ஸ1ங்கர ஸௌமித்ரி
த4ரஜானில தனய விபா4கர ஸுத த3ஸ1 வத3னானுஜ
ப4ரதுலு பொக3ட3க3 தொம்மிதி3 கு3ரிகி 2தி3வ்ய த்3ரு2ஷ்டினிச்சின (ரா)
சரணம் 3
ஜலஜாருண சரணாஸுர ஜலதா3ஸு1க3 ஸ்ரீ ரகு4 குல
திலகாத்3பு4த கு3ண 3ஸு1ப4முலு க3ல த்யாக3ராஜ
குல பாவன கலி யுக3 மனுஜுலகுனு 4நீ தாரகமு
நிடல நேத்ருனி சேதனு வீனுல பல்கனுகா3 ஜேஸின (ரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ரகு4/ குல/ ஜல நிதி4/ ஸோம/ லோக/-அபி4ராம/
இராமா/ இரகு/ குல/ கடலில்/ (உதித்த) மதியே/ உலகினை/ மகிழ்விப்போனே/
அனுபல்லவி
தாமர/ சூலிகி/-ஐனனு/ நீ/ மஹிமலு/ தெலிய/ வஸ1மா/ (ரா)
தாமரையில /உதித்தோனுக்கு/ ஆகிலும்/ உனது/ மகிமைகளை/ அறிய/ இயலுமா/
சரணம்
சரணம் 1
ஸ1ரண/-ஆக3த ஜன/ ரக்ஷக/ ஸுர/ பால/ முக2/ ஜித/
சரணம்/ அடைந்தோரை/ காப்போனே/ வானோரை/ பேணுவோனே/ வதனத்தில்/ வென்ற/
ஸுதா4கர/ நின்னு/ விபீ4ஷணுடு3/ ஸ1ரணு/-அனகா3னே/
மதியை/ உன்னை/ விபீடணன்/ புகல் (அடைந்தேன்)/ என்றவுடனேயே/
ஸுர/ முனி ஜன/ வைரி/ ஸஹோத3ருடு3/-அனுசுனு/-எஞ்சக/ நீ/
வானோர்/ முனிவர்களின்/ பகைவனின்/ சோதரன்/ என்று/ எண்ணாது/ உனது
பி3ருது3னு/ பொக3டு3சு/ லங்கா/ புர/ பதிகா3/ ஜேஸின/ ஸ்ரீ/ (ரா)
விருதுகளை/ புகழ்ந்து/ இலங்கை/ நகருக்கு/ அரசனாக/ செய்த/ ஸ்ரீ/ ராமா..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - பி3ருது3னு பொக3டு3சு - விபீடணனுக்கு் புகலளிக்கையில், இராமன் தனது குலத்தினைப் பற்றி பகர்ந்த சொற்களை, வைணவர்கள் 'சரணாகதி சாத்திரம்' எனப் போற்றுவர் - (வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம் - அத்தியாயம் 18) -
"'நான் உன்னவன்' என்று கூறி், புகல் வேண்டி, என்னிடம் வருபவனுக்கு, எல்லா உயிர்களிடமிருந்தும் (ஏற்படும்) அச்சத்தினை போக்குவேன் - இதுவே எனது விரதம்"
4 - நீ தாரகமு நிடல நேத்ருனி சேதனு வீனுல பல்கனுகா3 - "காசி க்ஷேத்திரத்தினில் மரிப்போருக்கு, 'ராமா' என்னும் தாரகத்தினை, அவர்கள் முக்தி அடையவேண்டி, காதினில் உபதேசிக்கின்றேன்" என்று சிவன் கூறுவதாக - அத்யாத்ம ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 15 நோக்குக.
"காசியில், ப்ரம்மநாளத்தினில் மரிப்போர், தாரக மந்திரத்தினையும், மறுபிறவியகற்றும் முக்தியையும் அடைவர். காசியில், வேறு இடத்தினில் மரிப்போருக்கு, சிவன் தாரக மந்திரத்தினை அவர்களின் வலது காதினில் உபதேசிப்பார்" - ராமனுக்கும் அனுமனுக்கும் நடந்த உரையாடலில் ராமன் கூறியது (முக்திகா உபநிடதம்-1 and முக்திகா உபநிடதம்-2)
Top
விளக்கம்
2 - தி3வ்ய த்3ரு2ஷ்டினிச்சின - தெய்வீகப் பார்வையினை ஒன்பது பேருக்களித்த - இச்சம்பவம் எங்கு விவரிக்கப்பட்டுள்ளதெனத் தெரியவில்லை.
3 - ஸு1ப4முலு க3ல - சுபங்களுடைத்த - இச்சொல், தியாகராஜரைக் குறிக்கும், 'த்யாகராஜ குல' என்ற சொற்களுடனோ, அன்றி இறைவனைக் குறிக்கும் 'பாவன' என்ற சொல்லுடனோ சேர்த்து பொருள் கொள்ளலாம்.
Top
தாமரையிலுதித்தோன் - பிரமன்
முனிவர்களின் பகைவன் - இராவணன்
விருதுகள் - தனது மற்றும் குலப் பெருமைகள்
மலைமகள் - பார்வதி
வாயு மைந்தன் - அனுமன்
புவிமகள் - சீதை
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
பத்துத் தலையோன் - இராவணன்
இராவணனின் பின்னோன் - விபீடணன்
Top